10/2/14

உரையாடல்





ஈஷா வின்  இணைய தளத்திலிருந்து

சத்குரு அவர்களுடனான “புதிய தலைமுறை” இதழின் ஆசிரியர் திரு. மாலன் அவர்களின் சந்திப்பு “ஞானியின் பார்வையில்” என்ற தலைப்பில் நேற்று (பிப் 8) நடைபெற்றது. சென்னை கீழ்பாக்கம் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி – பவன் ஆடிடோரியத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 1200 பேர் கலந்து கொண்டனர். அரசியலிலிருந்து, ஆன்மீகம், எதிர்கால இந்தியா போன்ற பல தலைப்புகளிலும் திரு. மாலன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சத்குரு அளித்த பதில்கள் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது.



(இந்த உரையாடலின்  பதிவுகளை …ஈஷா வின்/மாலனின்  face book லும் காணலாம்.ஓளிப்பதிவு செய்யபட்டிருக்கும் இது விரைவில் சின்னத்திரையில் வரும் )

“இன்றைய நிகழ்ச்சியில் உள்நிலையிலிருந்து உலகம் வரையில், காடுகள் தொடங்கி கடவுள் வரையில், தேகம் தொடங்கி தேசத்தின் விஸ்தாரம் வரையில், பல கேள்விகள் கேட்டார் திரு. மாலன். அத்தனை கேள்விகளுக்கும் தனது தீர்க்கமான பதில்களால் பார்வையாளர்களை நாற்காலியோடு கட்டிப்போட்டார் சத்குரு. நெஞ்சை அள்ளும் மற்றொரு அருமையான உரையாடல் நிகழ்ச்சியில் இணைவோம்.
நிகழ்ச்சியில் மிகுந்த சிறப்புடன் பங்குபெற்ற திரு. மாலன் அவர்களுக்கு உள்ளம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்”.
 -மரபின் முத்தையா




2 கருத்துகள் :

  1. மாலனின் கேள்விகளும் அதற்கு சத்குருவின் பதில்களும் நம்மை சிந்திக்கவைகின்றன . இதை சின்னத்திரையில் விரைவில் எதிபார்க்கிறேன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்