கடந்த மாதம் 24/09/16 அன்று கவித பதிப்பகம் அவர்களது 40 வது ஆண்டுவிழாவை வெகுவிமரிசையாகக் கொண்டாடினார்கள். ஒரு பதிப்பகத்தின் விழா போல் இல்லாமல் செட்டிநாட்டு வீட்டு திருமணம் போல சுவையான விருந்துடனும் நடைபெற்றது... இந்த ஆண்டு இதுவரை
அவர்கள் பதிப்பித்த 105 புத்தகங்களையும் அன்று வெளியிட்டார்கள். எனது காற்றினிலே வரும்
கீதம் புத்தகத்தை சிறப்பு வெளீயிடாக, குன்றக்குடி
அடிகளார், திரு ப. சிதம்பரம் முன்னிலையில்
நல்லி குப்புசாமி வெளியிட திருமதி கெளரி ராம்நாரயாண் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர்களும்,கவிஞர்களும்
பேசிய அந்த நீண்ட விழாவில் இந்த புத்தகவெளியீடுதான் ஹைலைட்..ஒரு எழுத்தாளானாக என் வாழ்வில்
மறக்கமுடியாத நிகழ்வு. அந்த விழாவின் வீடியோவிலிருந்து எனது புத்தக அறிமுக உரையையும், திருமதி கெளரி அவர்களின்
புத்தக விமர்சன உரையையும் இங்கே பார்க்கலாம்
15/10/16
10/10/16
காற்றினிலே வரும் கீதம்
கவிதா பதிப்பகம் அவர்களது 40ஆம் ஆன்டுவிழாவை சிறப்பான விழாவாகக் 24/09/16 அன்று கொண்டாடினார்கள். அதில் எனது காற்றினிலே வரும் கீதம் புத்தகம் வெளியிடப்பட்டது. எழுத்தும் எடுத்த முயற்சிகளும் நல்ல முறையில் கெளரவிக்கப்பட்டது சந்தோஷமாக இருந்தது. நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்களிள் சில இங்கே வீடியோ வாக பார்க்கலாம் கீழே வலது மூலையிலிருக்கும் சதுரத்தைக் கிளிக்கினால் படங்களைப் பெரிதாகப் பார்க்கலாம்.
காணொளிகள் அனுப்பவதாகச் சொல்லியிருக்கிறார்கள்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)