பழமை,வறுமை,
குழப்பம், பெரிய மக்கள் தொகை, முதலாளித்துவத்தை எதிர்க்கும் கம்னியூசம் எல்லாம் இருந்தும் பிரம்மாண்ட வளர்ச்சியை சீனா அடைந்திருப்பதின் ரகசியம் என்ன?
தொடர்ந்த
வளர்ச்சி என்ற தொலைநோக்குடன் இயங்கும் சீரிய தலமையா?
ஜனநாயகத்தை
பலிகொடுத்து அடைந்து கொண்டிருக்கும் செயற்கையான வளர்ச்சியா?
இந்தியா
இது போன்ற வளர்ச்சியை திட்டமிட்டு அடையமுடியுமா?
இத்தனை வேகத்தில் பறக்கும் டிராகன் உலகின் முதலிடத்துக்குச்
சென்றாலும் அந்த இடத்தில் நிலைக்குமா?
அந்த இடத்தில் தன்னை உறுதியாக தக்க வைத்துக்கொள்ளுமா?
இந்த அடுக்கடுக்கான
கேள்விகளை ஆராய்கிறது இந்த புத்தகம்.
எனது இந்த புதிய புத்தகத்தை கிழக்கு வெளியிட்டிருக்கிறது பக் 104
விலை 90.ரு. புத்தக கண்காட்சியில் கிடைக்கும் ஆன்லையனிலும் வாங்கலாம்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்