17/7/12

(இன்-ஸைட்    புத்தக அறிமுகம்


வலிமையான பாரதத்தைப் படைக்க ஓளி படைத்த கண்ணினாய் வா வா என்றான் பாரதி. வெளிநாடுகளில் கண்மருத்துவத்தில் பட்டங்களும் பயிற்சிகளும் பெற்ற ஒரு இளைஞன் படிப்பை முடித்தவுடனேயே, பொதுமக்களின் நன்கொடையில் ஒரு மிகப்பெரிய கண்மருத்துவ மனையை துவக்கி எழைகளுக்கு தன் படிப்பால் சேவை செய்ய வேண்டும் எனற உறுதியான நெஞ்சத்தோடு தமிழ் நாட்டுக்கு திரும்பி, போராடி வென்ற ஒரு இளைஞனின் கதையைச்சொல்லுகிறது இந்த புத்தகம்.

11/7/12

 கடவுளை கண்டார்களா?

இந்த உலகம் பிறந்தது எனக்காக  என மகிழும்  நம்மில் சிலருக்கு தொடந்து எழுந்துகொண்டிருக்கும்  ஒரு கேள்வி- இந்த உலகம் எப்படி பிறந்தது? யார் படைத்தது?  
 வர் தான்  கடவுள் என உலகின் பல மதங்கள் சொல்லுகின்றன . ஆனால்

கருந்தேள் கண்ணாயிரம்

ஏதோ காமிக் புத்தக தலைப்பு மாதிரி இருக்கும் இது ஒரு  வலைப்பூ காமிக்குகளுக்கும் இதற்கும் ஒரு  சம்பந்தமும் கிடையாது. லார்ட் ஆப் ரிங்ஸ் படம் நினைவிருக்கிறதா? பன்னிரெண்டு ஆண்டுகள் உழைப்பில் ஒரு புதிய உலகையும் ஏராளமான  கிராஃபிக்ஸில் பல அசாத்தியங்களை காட்டிய முதல் படம்..

நெல்லையிலிருந்து வீனஸுக்கு..

கடந்த ஜுன் 6ம்தேதி விண்வெளிமண்டலத்தில்  105 ஆண்டுகளுக்கு பின்  நடந்த  ஒரு அரிய நிகழ்வு  ” “டிரான்ஸ்சிட் ஆப் வீனஸ்” “. அன்று காலை 5.30 மணிக்கு வெள்ளி கிரகம் (வீனஸ்) சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் ஒரே நேர் கோட்டில் சஞ்சரித்தது. தகிக்கும் சூரிய கிரகத்தின் முன்னே மெல்ல மறு புறம் நோக்கி நகர்ந்த வெள்ளி கிரகத்தை ஒரு சின்ன கருப்பு புள்ளியாக நகர்வதை


கனவை மறந்த குடியரசு தலைவர்.


இந்திய அரசியலில் சிலர் நிரந்தரமாக இரண்டாம் இடம் இடத்திலிருக்கும் பெருமையை பெற்றவர்கள்.  என்றாவது ஒரு நாள் பிரதமராவோம் எனற  கனவில்  தொடர்ந்து எல்லா பிரமதர்களுக்கும் அடுத்த இடத்திலிருந்து வந்த பிராணப்