ஆழ் கடலின் அடி மட்டத்தில் என்ன கிடைக்கும்? அரிய கடற் தாவரங்கள், மீன் வகைகள்,சிப்பி சங்கு, முத்து போன்றவைகள் தானே. ஆனால் சமீபத்தில் கிடைத்திருப்பதுவெள்ளி கட்டிகள் அதுவும் அரசு முத்திரையிடப்பட்ட சுத்த வெள்ளி கட்டிகள். கடலின் கீழே மிக ஆழத்தில் கண்டெடுக்கபட்ட இதுவரை கிடைத்ததில் மிகப்பெரியமிககனமான புதையாலாக வர்ணிக்கபடுகிறது இந்த கண்டுபிடிப்பு.
1941ல் கல்கத்தாதுறைமுகத்திலிருந்து இங்கிலாந்துக்கு இந்த 240டன் வெள்ளிகட்டிகள் எஸ். எஸ் கரிஸோப்பா என்ற கப்பலில் அனுப்ப பட்டது.
இங்கிலாநில் 150 திரையரங்குகளில் திரையிடபட்டிருக்கும்ஒரு படத்திற்கான இரண்டு மாதத்திற்கான காட்சிகள் ஹவுஸ்புல். படம் எந்த புதிய ஹாலிவுட் படமுமில்லை. ஒரு 31 வருட பழைய படம் நம் கர்ணனைப் போலடிஜிட்டல் டெக்னாலஜியில் புதுபிக்கபட்டிருக்கும். ஒரு படம். தொழில் நுணுக்கத்துடன் தயாரிக்கபட்டிருக்கும் படத்தின் பூளுரே டிவிடியும் விற்று தள்ளி கொண்டிருக்கிறது.
வலிமையான பாரதத்தைப் படைக்க ஓளி படைத்த கண்ணினாய் வா வா என்றான் பாரதி. வெளிநாடுகளில் கண்மருத்துவத்தில் பட்டங்களும் பயிற்சிகளும் பெற்ற ஒரு இளைஞன் படிப்பை முடித்தவுடனேயே, பொதுமக்களின் நன்கொடையில் ஒரு மிகப்பெரிய கண்மருத்துவ மனையை துவக்கி எழைகளுக்கு தன் படிப்பால் சேவை செய்ய வேண்டும் எனற உறுதியான நெஞ்சத்தோடு தமிழ் நாட்டுக்கு திரும்பி, போராடி வென்ற ஒரு இளைஞனின் கதையைச்சொல்லுகிறது இந்த புத்தகம்.